
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கிருமித்தொற்றுக்கு 79 பேர் பலி: ICU-ல் 911 பேருக்கு சிகிச்சை
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு மேலும் 73 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,684ஆக அதிகரித்துள்ளது.
இத்தகவலை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்று தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாடு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போர் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 462 பேருக்கு சுவாச உதவி அளிக்கப்படுகிறது.
தற்போது நாட்டில் 79,848 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால் அன்றாட பாதிப்பு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm