
செய்திகள் மலேசியா
தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவான பாதிப்பு எண்ணிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,566 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.
வழக்கம்போல் சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம் மாநிலத்தில் 1,524 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
சரவாக்கில் 707, நெகிரி செம்பிலானில் 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில வாரங்களுக்குப் பிறகு நேற்றைய தினம் புது தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது.
நேற்று 5,271 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது. இதையடுத்து நாட்டில் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 627,652ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm