செய்திகள் மலேசியா
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
பாச்சோக்:
கிளாந்தான் மாநில மீன்வளத்துறை, பாச்சோக் பகுதியில் கடந்த பிப்ரவரி 13 முதல் 16 பேர் ஜெல்லி மீனால் தாக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது.
பாச்சோக் மீன்வள மாவட்டத் தலைவர் அஹ்மத் ரஷீத் அஃபெண்டி அஹ்மத் ரஸாலி கூறியதாவது, பெரும்பாலான தாக்கங்கள் கடல்சார்ந்த செயற்பாடுகளின் போது ஏற்பட்டது.
மருத்துவ உதவிக்காக அருகிலுள்ள கிளினிக்கில் அனுப்பப்பட்ட எல்லா பாதிக்கப்பட்டோரும் சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உடல் வலி, முகம் சிவத்தல், அரிப்பு போன்ற அறிகுறிகளை அனுபவித்துள்ளதாக, அஹ்மத் ரஷீத் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கடலில் இருந்து வெளியேறி, உடலை சுத்தமான நீரால் கழுவி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அபாயகரமான தாக்கங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் கடலில் விளையாடுவதை தவிர்க்கவும், ஜெல்லி மீன்களைத் தொடக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
