
செய்திகள் மலேசியா
சொக்சோ பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படும்: டத்தோஸ்ரீ எம். சரவணன்
கோலாலம்பூர்:
மக்களின் சொக்சோ பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் மக்களுடனான சந்திப்பு மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.
இன்று 300க்கும் மேற்ப்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சொக்சோ உதவிக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர் அதிகம் இங்கு வந்தனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு சில காரணங்கள் முக்கிய அம்சங்சமாக உள்ளது.
இப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படுவதுடன் வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 2:33 pm
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
December 3, 2023, 2:06 pm
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 1:00 pm
எம்ஏசிசி-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வுக்கு விண்ணப்பிக்க அமான் பாலஸ்தீன் நிறுவனம் தயார்
December 3, 2023, 12:58 pm
உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் கோபியோ பணி போற்றுதலுக்குரியது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 12:19 pm
சந்திரயான் -1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமியுடன் அமைச்சர் சிவக்குமார் சந்திப்பு
December 3, 2023, 11:25 am
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
December 3, 2023, 11:09 am
கடலில் காணாமல் போன 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மீட்டுள்ளது
December 3, 2023, 11:07 am
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
December 2, 2023, 6:02 pm
எலித் தொல்லைக்கு ஆளான கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு தீர்வு
December 2, 2023, 5:38 pm