
செய்திகள் மலேசியா
சுமாத்ராவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: மலேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை- மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோலாலம்பூர்:
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தோனேசியா நாட்டு வட பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி மாலை 4.57 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து 89 கிலோமீட்டர் தொலைவிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, பினாங்கு மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மெட் மலேசியா தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 1:25 pm
FRU வாகன விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக...
June 4, 2025, 1:11 pm
சுற்றுலா விசாவில் ஹஜ் யாத்திரைக்கு செல்லவிருந்த 80 யாத்ரீகர்கள் கேஎல்ஐஏவில் தடுத்த...
June 4, 2025, 1:11 pm
2020 முதல் மோசடி விசாரணைகளின் வாயிலாக சொக்சோவின் 49 மில்லியன் ரிங்கிட் பாதுகாக்கப்...
June 4, 2025, 1:10 pm
பகடிவதைக்கு நான் தலைவணங்க மாட்டேன்: துன் டாயிம் மனைவி
June 4, 2025, 1:09 pm
கினி பிசாவுக்கு நிபுணர் உதவி, பயிற்சிகளை வழங்க மலேசியா தயார்: பிரதமர்
June 4, 2025, 11:45 am
ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விரைவுப் பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: 3 பேர் கா...
June 4, 2025, 11:44 am
சொந்த பணத்தில் அம்னோ தலைவர்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்: மெகாட்
June 4, 2025, 11:43 am
காலியாகி இருக்கும் அமைச்சர் பதவிகளை நிரப்ப டத்தோஶ்ரீ அமிருடின், டத்தோஶ்ரீ ரமணன் தக...
June 4, 2025, 11:43 am
சுல்தான் ஹஸ்னால் போல்கியா ஆரோக்கியமாக உள்ளார்: பிரதமர்
June 4, 2025, 11:08 am