
செய்திகள் மலேசியா
சுமாத்ராவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: மலேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை- மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோலாலம்பூர்:
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தோனேசியா நாட்டு வட பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி மாலை 4.57 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து 89 கிலோமீட்டர் தொலைவிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, பினாங்கு மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மெட் மலேசியா தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 12:49 pm
இணையச் சூதாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட 150க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட...
May 22, 2025, 12:30 pm
மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதால் பூங் மொக்தார், ஜிஸி 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல்...
May 22, 2025, 12:29 pm
உலு லங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான திடல் தடப் போட்டியில் காஜாங் தமிழ்...
May 22, 2025, 12:27 pm
கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் 25 அணிகள் பங்கேற்பு: ட...
May 22, 2025, 12:08 pm
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
May 22, 2025, 11:31 am
விபத்தில் சிக்கிய 4 FRU அதிகாரிகள் இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று ...
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am
ஸ்பா உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை போலிசார் கைது செய்தனர்
May 22, 2025, 10:51 am
தனது அணியை அறிவித்தார் ரபிசி ரம்லி: சூடுபிடிக்கும் கெஅடிலான் தேர்தல்
May 22, 2025, 10:46 am