செய்திகள் உலகம்
உக்ரைனின் இரு பகுதிகளை இணைத்துக் கொள்ள ரஷியாவுக்கு அழைப்பு
கீவ்:
உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சான் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு அந்தப் பிராந்தியங்களின் தலைவர்கள் அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ரஷியாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து லுஹான்ஸ்க் பிராந்திய நிர்வாகத் தலைவர் லியோனிட் பசேஷ்னிக் வெளியிட்டுள்ள பதவில்,
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுடன் இணைய பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்தப் பிராந்தியத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
உக்ரைன் ராணுவத்தினரால் லுஹான்ஸ்க் பிராந்திய மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை அதிபர் புதின் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
