செய்திகள் உலகம்
உக்ரைனின் இரு பகுதிகளை இணைத்துக் கொள்ள ரஷியாவுக்கு அழைப்பு
கீவ்:
உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சான் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு அந்தப் பிராந்தியங்களின் தலைவர்கள் அதிபர் விளாதிமீர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ரஷியாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து லுஹான்ஸ்க் பிராந்திய நிர்வாகத் தலைவர் லியோனிட் பசேஷ்னிக் வெளியிட்டுள்ள பதவில்,
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுடன் இணைய பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்தப் பிராந்தியத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
உக்ரைன் ராணுவத்தினரால் லுஹான்ஸ்க் பிராந்திய மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை அதிபர் புதின் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
April 17, 2024, 12:36 pm
லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டம்
April 17, 2024, 10:19 am
ஓமனில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம்
April 17, 2024, 10:12 am