செய்திகள் உலகம்
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 இந்தோனேசியர்களைக் காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
அவர்கள் 23 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தானா மேரா கடல்பகுதியில் அவர்கள்
மரப்படகில் பயணம் செய்ததைக் கடலோரக் காவல்படை கண்டது.
அவர்கள் வேலை தேடி சட்டவிரோதமாகச் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர் என்று அதிகாரிகள் கூறினர்.
பிடிபட்டவர்கள் மீது இன்று குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனையும் குறைந்தது 3 பிரம்படியும் விதிக்கப்படலாம்.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
