
செய்திகள் இந்தியா
ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்
புது டெல்லி:
கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ.58,000 கோடி பரிசுப் பணம் வெல்லப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுகளில் பங்கேற்று பரிசுப் பணத்தை வென்ற தனிநபர்களுக்கு வருமான வரிக்கான நோட்டீஸ் அனுப்ப தொடங்கி உள்ளது.
அவர்கள் பெற்ற பரிசுப் பணத்துக்கான வரியைக் கட்டாமல் இருப்பதால் இந்த நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm