
செய்திகள் உலகம்
ஆப்கான் பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு 7 பேர் உயிரிழப்பு
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பள்ளிவாசல் அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
காபூலில் ஒரு மசூதி அருகே நெடுஞ்சாலையில் குண்டு வெடித்தது.
வெள்ளிக்கிழமை மாலையில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என்றார்.
இத் தாக்குதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
September 23, 2023, 4:34 pm
‘டிரை ஐஸ்’ கரியமில வாயுவை நுகர்ந்த நால்வர் மரணம்
September 23, 2023, 1:48 pm
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு விரைவில் தடை : பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை
September 22, 2023, 4:22 pm
பிஸ்மில்லாஹ் கூறி பன்றிக்கறி சாப்பிட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
September 22, 2023, 4:17 pm
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு
September 22, 2023, 1:38 pm
கனடாவில் மற்றொரு சீக்கியர் கொலை
September 21, 2023, 10:40 am
ஈஸ்வரனின் எம்.பி பதவி ரத்து மசோதா; சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி
September 20, 2023, 6:15 pm
இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, பாகிஸ்தான் பணத்துக்கு கையேந்துகிறது: நவாஸ் ஷெரீஃப்
September 20, 2023, 5:46 pm
மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ள மேலும் நெருக்கம் தேவை: சீனாவிடம் ரஷியா வேண்டுகோள்
September 20, 2023, 3:43 pm
கனடாவின் நடவடிக்கைகள் பிரிட்டன் - இந்தியா வர்த்தக பேச்சை பாதிக்குமா?
September 20, 2023, 3:29 pm