செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,490 பேர் பாதிப்பு
புத்ராஜெயா:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,752,490 ஆக உயர்ந்துள்ளது.
கோலாலம்பூரில் ஆக அதிகமாக 915 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேராக்கில் 303, சபாவில் 272, நெகிரி செம்பிலானில் 241, பினாங்கில் 142, மலாக்காவில் 141, சரவாக்கில் 133, புத்ராஜெயாவில் 130, ஜொகூரில் 116, கெடாவில் 97, கிளந்தானில் 83, பகாங்கில் 76, திரெங்கானுவில் 37, லாபுவானில் 5, பெர்லிசில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,454 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
75 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூரில் 117, சபாவில் 59, ஜொகூரில் 61 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
