
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,490 பேர் பாதிப்பு
புத்ராஜெயா:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,752,490 ஆக உயர்ந்துள்ளது.
கோலாலம்பூரில் ஆக அதிகமாக 915 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேராக்கில் 303, சபாவில் 272, நெகிரி செம்பிலானில் 241, பினாங்கில் 142, மலாக்காவில் 141, சரவாக்கில் 133, புத்ராஜெயாவில் 130, ஜொகூரில் 116, கெடாவில் 97, கிளந்தானில் 83, பகாங்கில் 76, திரெங்கானுவில் 37, லாபுவானில் 5, பெர்லிசில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,454 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
75 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூரில் 117, சபாவில் 59, ஜொகூரில் 61 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 10:37 pm
செப்டம்பர் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறையும்: பிரதமர்
September 13, 2025, 10:35 pm
மலாய் மொழி நாடகப் போட்டி: தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது: கோபிந்த் சிங்
September 13, 2025, 10:33 pm
ஒரு ஆணுடன் ஆபாச வீடியோவில் இருப்பதாக மிரடட்டல்; 100,000 அமெரிக்க டாலர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ரபிசி
September 13, 2025, 6:18 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை கடைகளை எங்களுக்கு கொடுங்கள்: கடைக்காரர்கள் கோரிக்கை
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm
2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
September 13, 2025, 2:01 pm