செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,490 பேர் பாதிப்பு
புத்ராஜெயா:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,752,490 ஆக உயர்ந்துள்ளது.
கோலாலம்பூரில் ஆக அதிகமாக 915 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேராக்கில் 303, சபாவில் 272, நெகிரி செம்பிலானில் 241, பினாங்கில் 142, மலாக்காவில் 141, சரவாக்கில் 133, புத்ராஜெயாவில் 130, ஜொகூரில் 116, கெடாவில் 97, கிளந்தானில் 83, பகாங்கில் 76, திரெங்கானுவில் 37, லாபுவானில் 5, பெர்லிசில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,454 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
75 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூரில் 117, சபாவில் 59, ஜொகூரில் 61 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
