
செய்திகள் மலேசியா
45 மணி நேரம் வேலை அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்பு: டத்தோஸ்ரீ சரவணன்
காஜாங்:
45 மணி நேரம் வேலை செய்வது குறித்து அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தற்போது நாட்டில் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாக உள்ளது.
இதனை 45 மணி நேரமாக குறைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளுக்கான நேரம், விடுமுறை மற்றும் பல விவகாரங்களை அடிப்படையாக கொண்டே இந்த விவகாரத்தில் முடிவு செய்யப்பட முடியும்.
ஆகையால், இது குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm
விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம்: ஃபட்லினா சிடேக்
July 11, 2025, 12:28 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு வீட்டுக்காவல் உத்தரவை மாமன்னர் இணக்கம் வழங்க வேண்டும்: அம்னோ கோரிக்கை
July 11, 2025, 12:23 pm
இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பினை ஜொஹாரி கனி வகிப்பார்
July 11, 2025, 12:11 pm