
செய்திகள் மலேசியா
45 மணி நேரம் வேலை அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்பு: டத்தோஸ்ரீ சரவணன்
காஜாங்:
45 மணி நேரம் வேலை செய்வது குறித்து அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தற்போது நாட்டில் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாக உள்ளது.
இதனை 45 மணி நேரமாக குறைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளுக்கான நேரம், விடுமுறை மற்றும் பல விவகாரங்களை அடிப்படையாக கொண்டே இந்த விவகாரத்தில் முடிவு செய்யப்பட முடியும்.
ஆகையால், இது குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm