செய்திகள் மலேசியா
45 மணி நேரம் வேலை அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்பு: டத்தோஸ்ரீ சரவணன்
காஜாங்:
45 மணி நேரம் வேலை செய்வது குறித்து அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தற்போது நாட்டில் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாக உள்ளது.
இதனை 45 மணி நேரமாக குறைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளுக்கான நேரம், விடுமுறை மற்றும் பல விவகாரங்களை அடிப்படையாக கொண்டே இந்த விவகாரத்தில் முடிவு செய்யப்பட முடியும்.
ஆகையால், இது குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:31 pm
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 28, 2026, 2:30 pm
புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் தகன அடுப்புகள் நிர்மாணிக்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
March 28, 2026, 12:44 pm
'என்ஜின், குளிரூட்டி ஓடும் நிலையில் காரில் தூங்குவது மரணத்தை விளைவிக்கலாம்': சித்தி சஹாரா
March 28, 2026, 12:16 pm
நெற்பயிர்களை வாட்டும் கடும் வறட்சி
March 28, 2026, 11:06 am
'தீடூர் லம்பாக்' நிகழ்ச்சி: பேராக் முஃப்தி இலாகாவின் முக்கிய அறிவுரை
March 28, 2026, 10:44 am
