செய்திகள் மலேசியா
45 மணி நேரம் வேலை அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்பு: டத்தோஸ்ரீ சரவணன்
காஜாங்:
45 மணி நேரம் வேலை செய்வது குறித்து அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
தற்போது நாட்டில் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாக உள்ளது.
இதனை 45 மணி நேரமாக குறைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளுக்கான நேரம், விடுமுறை மற்றும் பல விவகாரங்களை அடிப்படையாக கொண்டே இந்த விவகாரத்தில் முடிவு செய்யப்பட முடியும்.
ஆகையால், இது குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 12:35 pm
கோல குபு பாரு தொகுதியைக் கைப்பற்றுவோம்: முஹைதின் யாசின்
April 27, 2024, 12:24 pm
மலேசியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அதன் புதிய ‘புல்லட் 350'மாடலை அறிமுகம் செய்துள்ளது
April 27, 2024, 11:28 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி
April 27, 2024, 11:26 am
பெங்கேராங்கில் மருத்துவமனையை நிர்மாணிக்க அரசு பரிசீலனை செய்யும்: அஸாலினா தகவல்
April 27, 2024, 10:50 am
ரியாத்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்
April 27, 2024, 10:24 am
மித்ராவில் ஊழல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வேன்: பிரபாகரன்
April 27, 2024, 10:17 am
தொண்டர்கள் புடை சூழ பாங் சோக் வேட்பு மனு தாக்கல் செய்தார்
April 26, 2024, 6:40 pm