
செய்திகள் மலேசியா
மலேசியாவில் மொத்த கோவிட் -19 இறப்புகள் 3,000ஐத் தாண்டியது; கடந்த 24 மணி நேரத்தில் 104 புதிய இறப்புகள் பதிவாகின
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கோவிட் -19 மொத்த இறப்பு எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளது.
சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் இதுகுறித்து கூறுகையில், இறப்புகளைப் பொறுத்தவரை 100 க்கும் மேற்பட்ட இறப்பு என்பது இரண்டாவது நாளாக நிகழ்ந்துள்ளது. இந்தக் கொடிய நோய்க்கு மட்டும் இதுவரை 3,096 பேர் பலியாகி இருக்கின்றார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இன்று மட்டும் 880 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், நேற்று 878 பேர் என்ற உச்ச எண்ணிக்கையை இன்றைய எண்ணிக்கை தாண்டிச் சென்றுள்ளது.
"ஐ.சி.யுகளில் சிகிச்சை பெறும் 880 நோயாளிகளில், 446 பேர் வென்டிலேட்டர்கள் துணையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
May 21, 2025, 5:29 pm
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய நெகிரி செம்பிலான் அரசாங்கம் பரிசீலனை
May 21, 2025, 4:57 pm
மலேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் GOH SOON HUAT- SHEVON JEMIE ...
May 21, 2025, 4:23 pm
பினாங்கில் மின்னியல் சிகரெட்டுகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படலாம்: ஆட்சிக்குழு...
May 21, 2025, 3:53 pm
முதல் முறையாகத் தமிழில் அறிவிப்பு செய்யும் மலாய்க்கார மாணவியின் காணொலி வைரல்
May 21, 2025, 3:43 pm
பன்முக கலாச்சாரத்தை நாட்டு மக்கள் போற்றி பாதுகாக்க வேண்டும்: ஒருமைப்பாட்டு அமைச்சர...
May 21, 2025, 2:39 pm
சிலாங்கூர் மாநில சிறந்த இளைஞர் விருது தஷிதரன் வென்றார்
May 21, 2025, 2:15 pm
2025/2026 மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்பம் மாணவர்கள் இன்று சரிப்பார்க்கலாம்
May 21, 2025, 1:40 pm
கூட்டு ஒப்பந்தங்கள் நியாயமான ஊதியம் உட்பட பல சலுகைகளை வழங்குகின்றன: ஸ்டீவன் சிம்
May 21, 2025, 1:38 pm
பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளில் தனக...
May 21, 2025, 1:36 pm