
செய்திகள் மலேசியா
மலேசியாவில் மொத்த கோவிட் -19 இறப்புகள் 3,000ஐத் தாண்டியது; கடந்த 24 மணி நேரத்தில் 104 புதிய இறப்புகள் பதிவாகின
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கோவிட் -19 மொத்த இறப்பு எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளது.
சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் இதுகுறித்து கூறுகையில், இறப்புகளைப் பொறுத்தவரை 100 க்கும் மேற்பட்ட இறப்பு என்பது இரண்டாவது நாளாக நிகழ்ந்துள்ளது. இந்தக் கொடிய நோய்க்கு மட்டும் இதுவரை 3,096 பேர் பலியாகி இருக்கின்றார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இன்று மட்டும் 880 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், நேற்று 878 பேர் என்ற உச்ச எண்ணிக்கையை இன்றைய எண்ணிக்கை தாண்டிச் சென்றுள்ளது.
"ஐ.சி.யுகளில் சிகிச்சை பெறும் 880 நோயாளிகளில், 446 பேர் வென்டிலேட்டர்கள் துணையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 6:11 pm
எட்டாம் ஆண்டு முப்பெரும் விழாவில் விகாஷ் உட்பட 9 மாணவர்களுக்குப் பாரதி விருது வழங...
June 3, 2025, 6:06 pm
செயற்கை நுண்ணறிவு சட்டம் தொடர்பான முழு அறிக்கை; ஜூன் மாத இறுதிக்குள் தயாராகும்: கோ...
June 3, 2025, 6:04 pm
இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க பெண் 2.0 திட்டம் உறுதுணையாக இருக்கும்: ஹேமலா
June 3, 2025, 5:57 pm
கலைஞர் பிறந்த நாளை அன்ன தானம் வழங்கிக் கொண்டாடிய மலேசிய அயலகத் தமிழ் அமைப்பினர்
June 3, 2025, 5:31 pm
கடல் உணவு உற்பத்தி 14.2 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது
June 3, 2025, 5:12 pm
மூன்று மாநிலங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது
June 3, 2025, 5:11 pm
7 வருடங்களாகப் பிள்ளைகளைப் பள்ளிக்குப் படகில் ஏற்றி செல்லும் தந்தை
June 3, 2025, 4:16 pm
அமைச்சராவதால் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியை காலி செய்யவுள்ளேன் என்பது சில நபர்கள...
June 3, 2025, 4:15 pm
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தின் தொழில்நுட்ப விசாரணை ஜூன் 26ஆம் த...
June 3, 2025, 4:14 pm