
செய்திகள் மலேசியா
வான்வெளி ஊடுருவல் தொடர்பாக சீன தூதரை வரவழைத்து விஸ்மா புத்ரா விசாரிக்கும்: அமைச்சர் ஹிஷாமுதீன்
புத்ராஜெயா:
சீன விமானங்கள் பறந்த விவகாரத்தில் விஸ்மா புத்ரா, மலேசியாவிற்கான சீன தூதரை அழைத்து விசாரிக்கும்; மலேசியா சம்மனும் அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் அறிவித்தார்.
மலேசிய வான்வெளியில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த சீன விமானங்கள் பலத்த சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
தங்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கப்பற்றுள்ளன. இதனை மலேசிய வெளிவிவகாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் இதுகுறித்து சீன தூதரை அழைத்து விசாரிப்பதோடு பெய்ஜிங்கிற்கும் அறிவிக்கப்படும்.
தூதரக மட்டத்தில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm