
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று தொற்று எண்ணிக்கை 7,105; சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 2068 தொற்றுகள் பதிவாகி உள்ளன
கோலாலம்பூர்:
இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 7,105.
வழமைபோல் இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 2,068 தொற்று சம்பவங்களுடன் இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இன்று கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 817 பேருடன் இருக்கின்றது. சரவாக் மூன்றாவது இடத்தில் 703 தொற்று சம்பவங்கள் பெற்றுள்ளது. கிளந்தான் 531 பேருடன் உள்ளது.
அடுத்த இடத்தில் ஜோஹோர் 431, பினாங்கு 400, பேராக் 387, சபா 318, மலாக்கா 249, கெடா 236, பஹாங் 190, திரெங்கானு 198, லாபுவான் 162, புத்ராஜெயா 18 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
பெர்லிஸ் மாநிலத்தில் இன்று எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 3:32 pm
வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற டான்ஸ்ரீ மொஹைதினுக்கு நீதிமன்றம் அனுமதி
June 16, 2025, 2:55 pm
ரபிசிக்கு வாழ்த்துகள்; தகுதியானவர் பொருளாதார அமைச்சு பொறுப்பேற்பார்: பிரதமர்
June 16, 2025, 2:35 pm
கேமரன்மலையில் பயணிகள் கூட்டத்தை மோதிய கார்
June 16, 2025, 1:00 pm
வணக்கம் மடானி திட்டத்தின் கீழ் இந்திய வணிகர்களை மேம்படுத்தும் திட்டங்கள் தொடரும்: ஹேமலா
June 16, 2025, 12:30 pm
வேலை வாய்ப்பு கண்காட்சிகளை இளைஞர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: சிவக்குமார்
June 16, 2025, 12:11 pm
கொதிக்கும் பாலைவனத்தில் பல சோதனைகளை சந்தித்தோம்: ஹஜ் முகவர்களால் ஏமாற்றப்பட்ட யாத்ரீகர் வேதனை
June 16, 2025, 12:02 pm
வணிகர்கள் GSTயை செலுத்தாமல் போவதால் SST விரிவாக்கம் செய்யப்படுகிறது: நிதியமைச்சு
June 16, 2025, 11:35 am
இடைவிடாமல் பெய்த கனமழை: கெடா, பாலிங் மாவட்டத்தில் கடுமையான வெள்ளம்
June 16, 2025, 11:09 am
பேராக் மாநிலத்தில் நடைபெற்ற மடானி ரக்யாட் திட்டத்தில் 2 லட்சம் வருகையாளர்கள் கலந்து கொண்டனர்
June 16, 2025, 10:41 am