
செய்திகள் மலேசியா
வருமான வரி நிலுவைத் தொகையை செலுத்த ஒப்புக்கொண்டார் நிஸார் நஜீப்
கோலாலம்பூர்:
தாம் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார் முன்னாள் பிரதமர் நஜீப்பின் மகனான நிஸார் நஜீப். அவர் சுமார் 13.16 மில்லியன் ரிங்கிட் தொகையை செலத்த வேண்டி உள்ளது.
நிஸார் நஜீப் செலுத்த வேண்டிய மீதமுள்ள வரித்தொகை மீதான மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் துணைப்பதிவாளர் மரியம் ஹசனா ஓத்மான் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மே 27ஆம் தேதி நிஷார் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகை குறித்து இணக்கம் காணப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
"ஒப்புதல் உத்தரவு கடந்த மே 27ம் தேதியன்று வருமான வரி சிறப்பு ஆணையர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுவதை அடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது," என்று நிஸாரின் வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm