செய்திகள் மலேசியா
அம்னோ தேர்தல் விவகாரம் ஜூலை 16க்கும் ஆர்ஓஎஸ் முடிவை அறிவிக்க வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்
கோலாலம்பூர்:
அம்னோ தேர்தல் விவகாரம் குறித்து வரும் ஜூலை 16ஆம் தேதிக்குள் அம்னோ தனது முடிலை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொதுத் தேர்தல் வரை அம்னோவின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அக் கட்சி ஆர்ஓஸ்க்கு மனு செய்திருந்தது.
மனு செய்த நாளில் இருந்து 60 நாட்களுக்குள் இவ்விவகாரம் தொடர்பில் ஆர்ஓஎஸ் தமது முடிவை அறிவிக்க வேண்டும்.
அந்த 60 நாட்கள் வரும் ஜூலை 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆகையால் ஜூலை 16ஆம் தேதிக்குள் ஆர்ஓஎஸ் தமது முடிவலை அறிவிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 6:12 pm
கிறிஸ்து பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்: சிலாங்கூர் சுல்தான் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து
December 24, 2025, 6:00 pm
பேரரசருடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சந்திப்பு
December 24, 2025, 4:52 pm
தமிழரின் பெருமைமிகு மன்னர் இராஜ ராஜ சோழனின் விழா; ஜன. 25ஆம் தேதி தலைநகரில் நடைபெறும்: டத்தோ ராமன்
December 24, 2025, 4:47 pm
பகாங்கில் வெள்ளம் தணிகிறது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
December 24, 2025, 1:24 pm
சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்த்து போராடிய முன்னாள் வழக்கறிஞர் ரவி காலமானார்
December 24, 2025, 1:23 pm
எட்டு மாநிலங்கள் எஸ்எஸ்பிஎன் சேமிப்புகளை ஆதரிப்பது உயர் கல்விக்கான பிடிபிடிஎன்னின் அர்ப்பணிப்பை காட்டுகிறது
December 24, 2025, 1:21 pm
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்ஏசிசி விசாரணை வளையத்தில் உள்ளார்: அஸாம் பாக்கி
December 24, 2025, 11:30 am
கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதியது: ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனமோட்டி காயம்
December 24, 2025, 10:35 am
நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான முடிவை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்: ஏஜிசி
December 24, 2025, 9:48 am
