செய்திகள் மலேசியா
அம்னோ தேர்தல் விவகாரம் ஜூலை 16க்கும் ஆர்ஓஎஸ் முடிவை அறிவிக்க வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்
கோலாலம்பூர்:
அம்னோ தேர்தல் விவகாரம் குறித்து வரும் ஜூலை 16ஆம் தேதிக்குள் அம்னோ தனது முடிலை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொதுத் தேர்தல் வரை அம்னோவின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அக் கட்சி ஆர்ஓஸ்க்கு மனு செய்திருந்தது.
மனு செய்த நாளில் இருந்து 60 நாட்களுக்குள் இவ்விவகாரம் தொடர்பில் ஆர்ஓஎஸ் தமது முடிவை அறிவிக்க வேண்டும்.
அந்த 60 நாட்கள் வரும் ஜூலை 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆகையால் ஜூலை 16ஆம் தேதிக்குள் ஆர்ஓஎஸ் தமது முடிவலை அறிவிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 4:38 pm
பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து ஆதரியுங்கள்: ஐநா உறுப்பு நாடுகளுக்கு மலேசியா வலியுறுத்து
April 26, 2024, 4:34 pm
ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க நஜீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது: எம்ஏசிசி அதிகாரி
April 26, 2024, 4:33 pm
கூரியர் மூலம் கடத்தப்பட்ட 2.4 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்
April 26, 2024, 4:31 pm
போரஸ் சிட்டியில் சூதாட்ட மையம் திறக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தையா?: பெர்ஜாயா மறுப்பு
April 26, 2024, 3:31 pm
5 அடி உயரம், 12 கிலோ எடைக் கொண்ட மரகத வேல்: பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
April 26, 2024, 3:30 pm
ஜொகூரில் 12ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி மரணம்
April 26, 2024, 3:29 pm