செய்திகள் மலேசியா
அம்னோ தேர்தல் விவகாரம் ஜூலை 16க்கும் ஆர்ஓஎஸ் முடிவை அறிவிக்க வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்
கோலாலம்பூர்:
அம்னோ தேர்தல் விவகாரம் குறித்து வரும் ஜூலை 16ஆம் தேதிக்குள் அம்னோ தனது முடிலை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொதுத் தேர்தல் வரை அம்னோவின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அக் கட்சி ஆர்ஓஸ்க்கு மனு செய்திருந்தது.
மனு செய்த நாளில் இருந்து 60 நாட்களுக்குள் இவ்விவகாரம் தொடர்பில் ஆர்ஓஎஸ் தமது முடிவை அறிவிக்க வேண்டும்.
அந்த 60 நாட்கள் வரும் ஜூலை 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆகையால் ஜூலை 16ஆம் தேதிக்குள் ஆர்ஓஎஸ் தமது முடிவலை அறிவிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 9:16 pm
அல்-குர்ஆனை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்
March 24, 2026, 5:46 pm
கெடாவின் சுல்தான், அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அரசு ஊழியர்களுடன் அய்டில்ஃபித்ரி வரவேற்பு
March 24, 2026, 5:44 pm
"நடுக்கடலில் எரிபொருள் கொள்ளையா?": மலேசியக் கடற்பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு
March 24, 2026, 5:40 pm
மலேசியா வரலாற்றிலேயே மிகவும் கடுமையான எல் நினோ வெப்பத்தால் தாக்கப்பட உள்ளது
March 24, 2026, 5:39 pm
சபாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை; விநியோகத்தில் தாமதம் மட்டுமே: அர்மிசான்
March 24, 2026, 5:12 pm
