
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கோவிட் -19 இறப்புகள் அதிகம்; ஐ.சி.யூ நோயாளிகளும் இதுவரை இல்லாத அளவுக்கு பெருகி உள்ளனர்: நூர் ஹிஷாம் கவலை
கோலாலம்பூர்:
ஒரே நாளில் அதிக கோவிட் -19 தொற்று இறப்புகளுக்கு இன்று மலேசியா ஆளாகி இருக்கிறது.
சமீபத்தில் வந்த தகவலின்படி இன்று மாலை 5.00 மணி வரை 63 நோயாளிகள் இறந்ததாக சுகாதாரத் துறை அறிவித்து இருக்கிறது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் இது குறித்து கூறும்போது தற்போது 756 கோவிட் -19 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றைய நோயாளிகளின் எண்ணிக்கையான 726 பேரை விட அதிகம்.
"ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வரும் 756 நோயாளிகளில், 377 பேருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலை அளிக்கும் தகவலாகும் " என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 8:13 am
மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm