செய்திகள் மலேசியா
24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று: சுகாதார அமைச்சு தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் வழக்கம்போல் அதிகபட்ச தொற்றாளர்களை கொண்டு முன்னிலை வகிக்கிறது.
2642 பேர் சிலாங்கூரிலும், இரண்டாவதாக ஜோகூர் 664 பேருக்கும், மூன்றாவது நிலையில் கோலாலம்பூர் 604 தொற்று பதிவுகளுடன் இருக்கின்றது.
மே 25, 2021 வரை: மொத்தம் COVID-19 தொற்று 7,289
மாநிலங்கள் வாரியான புள்ளி விவரங்கள் வருமாறு:
சிலாங்கூர்: 2,642, ஜோகூர்: 664, கூட்டரசுப் பிரதேசம் (கோலாலம்பூர்): 604, சரவாக்: 513, கிளந்தான் 425, நெகிரி செம்பிலன்: 410, பினாங்கு: 380, கெடா: 336, சபா: 266, மலாக்கா: 258, திரெங்கானு: 268, பஹாங்: 211, WP லாபான்: 63, புத்ராஜெயா: 23
இவ்வாறு இன்று சுகாதார அமைச்சு தொற்றுப் பதிவுகளை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
