
செய்திகள் மலேசியா
24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று: சுகாதார அமைச்சு தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 7289 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் வழக்கம்போல் அதிகபட்ச தொற்றாளர்களை கொண்டு முன்னிலை வகிக்கிறது.
2642 பேர் சிலாங்கூரிலும், இரண்டாவதாக ஜோகூர் 664 பேருக்கும், மூன்றாவது நிலையில் கோலாலம்பூர் 604 தொற்று பதிவுகளுடன் இருக்கின்றது.
மே 25, 2021 வரை: மொத்தம் COVID-19 தொற்று 7,289
மாநிலங்கள் வாரியான புள்ளி விவரங்கள் வருமாறு:
சிலாங்கூர்: 2,642, ஜோகூர்: 664, கூட்டரசுப் பிரதேசம் (கோலாலம்பூர்): 604, சரவாக்: 513, கிளந்தான் 425, நெகிரி செம்பிலன்: 410, பினாங்கு: 380, கெடா: 336, சபா: 266, மலாக்கா: 258, திரெங்கானு: 268, பஹாங்: 211, WP லாபான்: 63, புத்ராஜெயா: 23
இவ்வாறு இன்று சுகாதார அமைச்சு தொற்றுப் பதிவுகளை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm