
செய்திகள் மலேசியா
ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது?
கோலாலம்பூர்:
ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து டாங் வாங்கி காவல்துறை தலைவர் முஹம்மத் ஜைனல் அப்துல்லா விவரித்துள்ளார்.
மோதிக்கொண்ட இரு ரயில்களும் 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் விபத்து நிகழ்ந்த போதும் இதே வேகத்தில்தான் அவை சென்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு ரயிலில் மட்டும் பயணிகள் இருந்தனர். காலியாக வந்த இன்னொரு ரயில் கம்போங் பாருவில் இருந்து கோம்பாக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம். இரு ரயில்களும் ஒரே தடத்தில் சென்றிருக்கக்கூடும். இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது," என்று முஹம்மத் ஜைனல் அப்துல்லா கூறியுள்ளார்.
இரு இலகு ரயில்களும் தானியங்கி முறையில் கணினி தொழில்நுட்பத்துடன் இயங்குபவை.
உலகிலேயே நீண்ட தூரம் பயணப்படும் ஓட்டுநர் இல்லாத ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm