
செய்திகள் மலேசியா
ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது?
கோலாலம்பூர்:
ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து டாங் வாங்கி காவல்துறை தலைவர் முஹம்மத் ஜைனல் அப்துல்லா விவரித்துள்ளார்.
மோதிக்கொண்ட இரு ரயில்களும் 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் விபத்து நிகழ்ந்த போதும் இதே வேகத்தில்தான் அவை சென்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு ரயிலில் மட்டும் பயணிகள் இருந்தனர். காலியாக வந்த இன்னொரு ரயில் கம்போங் பாருவில் இருந்து கோம்பாக் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம். இரு ரயில்களும் ஒரே தடத்தில் சென்றிருக்கக்கூடும். இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது," என்று முஹம்மத் ஜைனல் அப்துல்லா கூறியுள்ளார்.
இரு இலகு ரயில்களும் தானியங்கி முறையில் கணினி தொழில்நுட்பத்துடன் இயங்குபவை.
உலகிலேயே நீண்ட தூரம் பயணப்படும் ஓட்டுநர் இல்லாத ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
May 25, 2025, 9:54 pm
ஆலய விவகாரங்கள் திடீரென சர்ச்சையாகிறது என்றால் அதற்கான பின்னணியை மக்கள் ஆராய வேண்ட...
May 25, 2025, 9:53 pm
ஆலய திருவிழாவில் எஸ்பிஎம் தேர்வில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டது பாராட்டுக்கு...
May 25, 2025, 6:12 pm
46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு: நாளை கோலாலம்பூரில் கோலாகலமாக தொடங்குகிறது
May 25, 2025, 4:28 pm
தியோ பெங் ஹொக் மரண விசாரணை அடுத்த கட்ட நடவடிக்கை இல்லை என்ற முடிவு; அனைத்து DAP அம...
May 25, 2025, 2:00 pm
காஸா, மியன்மார் நெருக்கடிகளுக்கு ஆசியான் குரல் எழுப்ப வேண்டும்: மலேசியா வலியுறுத்த...
May 25, 2025, 12:22 pm
மண்டி பூங்கா செய்தால் கோடீஸ்வரர்கள் ஆகி விடலாம் என்றால் மலேசியாவில் ஏழை இந்தியர்கள...
May 25, 2025, 11:26 am
தளவாட தொழிற்துறை மலேசியப் போக்குவரத்து அமைச்சின் நான்காவது தூணாகும்: போக்குவரத்து ...
May 25, 2025, 11:16 am
அரசியல் நியமனங்களில் முந்தைய தேமு அரசாங்கம் என்ன செய்தது என்பதை பிரதமர் இறுதியாகப்...
May 25, 2025, 10:59 am
சவூதியில் 50 டிகிரி செல்சியஸ் வெய்யில்: கடும் வெப்பமான வானிலையால் காலை 10 மணி முதல...
May 25, 2025, 10:21 am