செய்திகள் மலேசியா
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்
கோலாலம்பூர்:
வேலை இல்லாத இளைஞர் ஒருவர், தனது சொந்த சகோதரனை கத்தியால் கொலை செய்ய மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்.
25 வயதான கே. சரணியதேவன், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அதிகாலை, செத்தாப்பாக் பகுதியில் உள்ள குடியிருப்பில், தனது 22 வயது சகோதரனின் கழுத்தில் கத்தியை வைத்தபடி கொலை செய்வதாக மிரட்டிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். குற்றச்சாட்டை மறுத்த அவர், தன்னை குற்றமற்றவர் என தெரிவித்தார்.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டத்தின் 506 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:39 pm
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:36 pm
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
February 24, 2026, 5:33 pm
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைது
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
