
செய்திகள் மலேசியா
முழுமையான விசாரணை நடத்தப்படும்: அனுவார் மூசா, வீ கா சியோங்
கோலாலம்பூர்:
ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியுள்ளார்.
இந்த விபத்துக்கு கட்டுப்பாட்டாளரின் அலட்சியம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
"இன்றிரவு நிகழ்ந்த விபத்துக்கான காரணம் குறித்து மிகக் கவனமாக விசாரணை நடத்தப்படும். குறிப்பாக கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் அலட்சியமான செயல்பாடு நிகழ்ந்துள்ளதா என்பது கண்டறியப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்குத்தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்," என்று அனுவார் மூசா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு டத்தோஸ்ரீ டாக்டர் WEE KA SIONG உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm