 
 செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் பலி
புத்ராஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மரண எண்ணிக்கை 35,607 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 2 மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
பெர்லிஸ், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
மரணமடைந்த ஐந்து பேரில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாகவே மரணமடைந்து விட்டார்.
இம்மாதம் மட்டும் 60 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து உள்ளனர்.
கடந்த மாதம் 564 பேரும் மார்ச் மாதத்தில் 2,235 பேரும் மரணமடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:58 am
6ஆவது தலைமுறையினருக்கு ஓஐசி அட்டை நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்திய தூதரகம் அறிவிப்பு
October 30, 2025, 10:04 pm
அமெரிக்காவை மகிழ்விக்க அரசாங்கம் இறையாண்மையை விற்பனை செய்வதாக மகாதிர் குற்றம் சாட்டுகிறார்
October 30, 2025, 10:02 pm
மொஹைதின் மருமகனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர போலிசாருக்கு புதிய தடயங்கள் கிடைத்துள்ளன: சைபுடின்
October 30, 2025, 10:01 pm
புரோட்டானின் மலிவு விலை மின்சார இ.மாஸ் 5 கார் அறிமுகம்: விலை 60,000 ரிங்கிட்டுக்கும் கீழ் தொடங்குகிறது
October 30, 2025, 9:59 pm
தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமூக மட்டத்தில் நட்புறவை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 30, 2025, 9:58 pm
செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஹெல்மட்: துணையமைச்சர் சரஸ்வதி வழங்கினார்
October 30, 2025, 8:13 pm
டத்தோ விடாவுக்குச் சொந்தமான 3 கார்கள் உட்பட 727 உடைமைகள் 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு ஏலம் விடப்பட்டன
October 30, 2025, 8:12 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 