செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் பலி
புத்ராஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மரண எண்ணிக்கை 35,607 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 2 மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
பெர்லிஸ், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
மரணமடைந்த ஐந்து பேரில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாகவே மரணமடைந்து விட்டார்.
இம்மாதம் மட்டும் 60 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து உள்ளனர்.
கடந்த மாதம் 564 பேரும் மார்ச் மாதத்தில் 2,235 பேரும் மரணமடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 5:50 pm
மலேசியாவில் வெளி நாட்டினருக்கு கிடைக்கும் மரியாதைக் கூட நமக்கு இல்லை: ராஜசேகரன் ஆவேசம்
April 19, 2024, 4:45 pm
7,500 அந்நியத் தொழிலாளர் விவகாரம்; பிரதமரை சந்திப்பேன்: சிவக்குமார்
April 19, 2024, 3:38 pm
விசா தளர்வு திட்டத்தால் இந்திய, சீன பயணிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது: சைஃபுடின்
April 19, 2024, 3:29 pm
நமக்காக போராட அமைச்சரவையில் தமிழ் அமைச்சர் இல்லை: இராஜசேகரன் ஆவேசம்
April 19, 2024, 3:26 pm
கோல குபு பாரு சித்தி விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூஜை
April 19, 2024, 1:16 pm
இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது
April 19, 2024, 12:29 pm
மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி காலமானார்
April 19, 2024, 11:14 am