
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் பலி
புத்ராஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மரண எண்ணிக்கை 35,607 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 2 மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
பெர்லிஸ், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
மரணமடைந்த ஐந்து பேரில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாகவே மரணமடைந்து விட்டார்.
இம்மாதம் மட்டும் 60 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து உள்ளனர்.
கடந்த மாதம் 564 பேரும் மார்ச் மாதத்தில் 2,235 பேரும் மரணமடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm