செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் பலி
புத்ராஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மரண எண்ணிக்கை 35,607 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 2 மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
பெர்லிஸ், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
மரணமடைந்த ஐந்து பேரில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாகவே மரணமடைந்து விட்டார்.
இம்மாதம் மட்டும் 60 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து உள்ளனர்.
கடந்த மாதம் 564 பேரும் மார்ச் மாதத்தில் 2,235 பேரும் மரணமடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 11:51 am
உடல்நலக் குறைபாடு இருந்தபோதும் தைப்பூச மரபை உயிர்ப்பிக்கும் ஞானாபிரகாசம்
January 29, 2026, 10:53 am
பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல்: சூல்கிப்லி
January 29, 2026, 10:51 am
முன்கூட்டியே ஓய்வு பெறும் ஆசிரியர்களின் முடிவு குறைந்து வருகிறது: ஃபட்லினா
January 29, 2026, 10:50 am
கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மறைந்திருந்தனர்
January 29, 2026, 10:15 am
வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை; அன்னியத் தொழிலாளர்களைக் குறைக்க அரசு தீர்மானம்: ரமணன்
January 28, 2026, 10:04 pm
அமலாக்கத்தில் உள்ள பலவீனங்களை சரிசெய்ய ஒரு வாரம் அவகாசம்: பொறுமையை இழந்த பிரதமர்
January 28, 2026, 10:03 pm
