செய்திகள் மலேசியா
அமலாக்கத்தில் உள்ள பலவீனங்களை சரிசெய்ய ஒரு வாரம் அவகாசம்: பொறுமையை இழந்த பிரதமர்
புத்ராஜெயா:
அமலாக்க நிறுவனங்களின் உயர்மட்டத் தலைமை சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும்.
அமலாக்கத்தில் இன்னும் கடுமையான பலவீனங்கள் இருப்பதால் கீழ் நிலை பதவிகளுக்கு தரமிறக்கப்படுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
ஒரு வார காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம், அரசாங்கம் அதன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால நிர்வாகத்தில் பொருளாதாரம், நிர்வாகத்தின் அடிப்படையில் பல்வேறு வெற்றிகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இன்னும் பரந்த அளவில் உள்ளது என்றும் அதை குறைத்து மதிப்பிட முடியாது.
அடைந்த வெற்றிகளைக் கொண்டாட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக அமலாக்க நிறுவனங்களிடையே இன்னும் இருக்கும் பலம், பலவீனங்களை மதிப்பிட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2026, 10:03 pm
பினாங்கு தைப்பூச விழாவை முன்னிட்டு LINERZ Motorsports ஏற்பாட்டில் மாபெரும் தண்ணீர் பந்தல்
January 28, 2026, 8:20 pm
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 3 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்: டத்தோ குமார்
January 28, 2026, 8:19 pm
கோவில் ஹராம் என்ற வார்த்தையின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
January 28, 2026, 8:17 pm
மனிதவள அமைச்சின் மடானி பக்தி தைப்பூசம் சேவை மையம் மீண்டும் பத்துமலையில் அமைக்கப்படுகிறது
January 28, 2026, 7:22 pm
தைப்பூசம் முன்னிட்டு ஈப்போ நகரில் 10 பிரதான சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்
January 28, 2026, 5:31 pm
