செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்க அதிபரை சந்தித்தார்
வாஷிங்டன்:
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார்.
இவ்விரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
அமெரிக்க - ஆசிய நாடுகளுக்கான உச்ச நிலை மாநாடு வாஷிங்டனில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்கா சென்றிருந்தார்.
புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா உட்பட ஆசிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டிற்காக அமெரிக்கா வந்துள்ளனர்.
இம்மாநாட்டிற்கு முன் அதிபர் ஜோன் பைடன் ஆசிய தலைவர்களை வரவேற்றார்.
அப்போது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப், அதிபர் ஜோ பைடலை சந்தித்து பேசினார்.
அதன் பின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்துபசரிப்பிலும் பிரதமர் கலந்து கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பாராக் ஓபாமா ஆசிய தலைவர்களை அழைத்து மாநாட்டை நடத்தினார்.
அதன் பின் மீண்டும் அதுபோன்ற மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
November 4, 2025, 3:20 pm
எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
November 4, 2025, 3:18 pm
கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்
November 4, 2025, 3:17 pm
பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
