
செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்க அதிபரை சந்தித்தார்
வாஷிங்டன்:
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார்.
இவ்விரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
அமெரிக்க - ஆசிய நாடுகளுக்கான உச்ச நிலை மாநாடு வாஷிங்டனில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் அமெரிக்கா சென்றிருந்தார்.
புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா உட்பட ஆசிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டிற்காக அமெரிக்கா வந்துள்ளனர்.
இம்மாநாட்டிற்கு முன் அதிபர் ஜோன் பைடன் ஆசிய தலைவர்களை வரவேற்றார்.
அப்போது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப், அதிபர் ஜோ பைடலை சந்தித்து பேசினார்.
அதன் பின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்துபசரிப்பிலும் பிரதமர் கலந்து கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பாராக் ஓபாமா ஆசிய தலைவர்களை அழைத்து மாநாட்டை நடத்தினார்.
அதன் பின் மீண்டும் அதுபோன்ற மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 9:54 am
ஜொகூரில் இன்று தொடங்கி தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது
July 15, 2025, 9:40 am
ரஃபிசி விலகி இருப்பது, பிகேஆர் கட்சிக்கு இழப்பு : அல்துல் கரீம்
July 15, 2025, 12:26 am
சிகாம்புட் தொகுதி இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்: டத்தோ சிவக்குமார்
July 14, 2025, 6:14 pm
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி வெற்றி: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறிவிப்பு
July 14, 2025, 6:00 pm
நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்: நூருல் இசா
July 14, 2025, 5:45 pm
மன்னிப்பு கேட்ட மகாதீர்: பிறந்தநாள் பிக்னிக்கில் உடல்நலக்குறைவு
July 14, 2025, 5:41 pm
லோரிக்குள் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்: காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது
July 14, 2025, 5:33 pm
கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற லாரியின் காணொலி வைரல்
July 14, 2025, 5:29 pm