செய்திகள் மலேசியா
இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது: ஜாஹித்
கோலாலம்பூர்:
இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்த போதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது.
துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து அம்னோ, தேசிய முன்னணி ஆகியவை தொடர்ந்து அரசாங்கத்தில் இருக்கும்.
2022 டிசம்பரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பு நம்பிக்கை கூட்டணியுடனான ஒத்துழைப்பு இதுதான்.
நேற்று நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில்,
கடந்த சனிக்கிழமை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மால் சாலே அம்னோ ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்ற முன்மொழிவும் அடங்கும்.
ஆனால் தொடர்பாக கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று டத்தோஸ்ரீ ஜாஹிட் கூறினார்.
ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது. அம்னோ ஆரம்பத்திலிருந்தே தற்போதைய அரசாங்கத்தின் கூரையைத் துளைக்க மாட்டோம் என்ற நிலைப்பாடு உள்ளது.
இந்த ஒற்றுமை அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை நாங்கள் அதனுடன் ஒன்றாக இருப்போம்
16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் வரை இது நீடிக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
