செய்திகள் மலேசியா
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
கோலாலம்பூர்:
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
மாமன்னரை ராணுவத் தளபதி சந்தித்த போது,
ராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கை, அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உறுதியான ஆலோசனையை மாமன்னர் வழங்கினார்.
தேசிய பாதுகாப்புப் படைகளின் வலிமை, நம்பகத்தன்மைக்கு ஊழல் முக்கிய எதிரி என்றும், எந்தவொரு அதிகார துஷ்பிரயோகம் அல்லது முறைகேடும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
மலேசிய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாக, நேர்மையுடன் கூடிய தலைமை மிக உயர்ந்த மட்டத்திலிருந்து தொடங்குகிறது.
மேலும் தூய்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை வளர்ப்பதில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் மாமன்னர் நினைவுபடுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
