செய்திகள் உலகம்
விசாக தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் - மலேசியா எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்
சிங்கப்பூர்:
எதிர்வரும் விசாக தின விடுமுறையுடன் சேர்ந்த நீண்ட வாரயிறுதியில் துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியா, சிங்கப்பூர் போக்குவரத்து, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாளை வெள்ளிக்கிழமையும் (மே 13), சனிக்கிழமையும் (மே 14) சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப் போலவே ஞாயிற்றுக்கிழமையும் (மே 15) அடுத்த திங்கட்கிழமையும் (மே 16) சிங்கப்பூருக்கு வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.
தரைவழிப் பாதைகளின் மூலம் செல்லவிருப்போர் பயணத்தின்போது தாமதத்தை எதிர்நோக்க வேண்டிவரலாம்.
பயணிகள், தங்கள் பயணத் திட்டத்தைச் சரிவர வகுத்துக்கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று இரு நாட்டு (மலேசியா, சிங்கப்பூர்) போக்குவரத்து அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 12:03 pm
‘தவறான கணிப்பு அல்ல, போர் குற்றம்’ – WHO கடும் கண்டனம்
March 16, 2026, 11:58 am
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்: 153 மருத்துவக் கட்டமைப்புகள் சிதைவு
March 16, 2026, 11:03 am
பாக்தாத், துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தாக்குதல்
March 16, 2026, 11:02 am
இஸ்ரேல் தொடர்ந்து 16-வது நாளாக அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடியுள்ளது
March 16, 2026, 10:04 am
ஹார்முஸ் பாதை முடக்கம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
March 16, 2026, 9:47 am
“என் மரணமா?” : சமூக வலைதள வதந்திகளுக்கு நெத்தன்யாகுவின் நகைச்சுவை பதில்
March 15, 2026, 4:32 pm
50 அனாதைச் சிறுவர்களுக்கு நிதியுதவியும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கல்: டத்தோ டாக்டர் முஸ்தபா
March 15, 2026, 4:01 pm
இராணுவ பதற்றம் அதிகரிப்பு: வடகொரியாவின் ஏவுகணை சோதனை
March 15, 2026, 10:16 am
எண்ணெய் மையங்களை குறிவைக்கும் தாக்குதலா?: புஜைராவில் பெரும் புகைமூட்டம்
March 14, 2026, 1:33 pm
