செய்திகள் மலேசியா
இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்: டத்தோஸ்ரீ எம். சரவணன் வாழ்த்து
கோலாலம்பூர்:
தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தெ லுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கூறியுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நாம் ஒரே மலேசியக் குடும்பமாக ஒவ்வொரு பெருநாளையும் கொண்டாடி மகிழ்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மலேசியர்களின் தனிச்சிறப்பு.
அதே வேளையில் இந்த நாட்டில் நாம் பல்லின சமூகமாக வாழ்ந்தாலும், இந்தியர்கள் எனும் அடையாளத்தை ஒரு போதும் இழந்து விடக் கூடாது. நாம் ஒட்டு மொத்த இந்திய சமூதாயமாக இருக்கும் போதுதான் பலமான சமுதாயமாக, நமது உரிமைகளைப் பெறக் கூடிய சமூதாயமாக இருப்போம் என்பதை அனைவரும் நினைவு கூற வேண்டும்.
இப்புத்தாண்டு அனைவருக்கும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும். அனைவருக்கும் இனிய உகாதி சுபகாஞ்சலு என்று தனது வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:26 pm
“விலை உயர்வைக் கண்காணிக்க 'ப்ரைஸ் கேட்சர்' செயலியைப் பயன்படுத்தவும்”: டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில்
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
