செய்திகள் மலேசியா
இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் வட்டாரத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது
கோலாலம்பூர்:
இந்தோனேசியா நாட்டின் ஃப்ளோரெஸ் வட்டாரத்தில் இன்று காலை வேளையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு செய்யப்பட்டது என்றும் காலை 6.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 8.2 டிகிரி தெற்கு மற்றும் 120.6 டிகிரி கிழக்கு ஆகிய ஆயக்கூறுகளில், 52 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் கண்டறியப்பட்டது.
இருப்பினும், இந்தோனேசியாவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று மெட் மலேசியா உறுதிப்படுத்தியது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஃப்ளோரெஸ் வட்டாரத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
