செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; கைப்பற்றிய 21 இடங்களைத் தக்கவைக்க தேசிய முன்னணி உறுதி கொண்டுள்ளது: ஜாஹித்
கோலாலம்பூர்:
விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில், மலாக்காவில் கூட்டணி வசம் உள்ள 21 மாநில சட்டமன்ற இடங்களையும் தக்கவைக்க தேசிய முன்னணி உறுதி கொண்டுள்ளது.
மலாக்கா முதலமைச்சரும், மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ, கேள்விக்குட்பட்ட அனைத்து இடங்களையும் தக்கவைப்பதில் உறுதியாக இருப்பதாக இந்த விஷயத்தைத் தெரிவித்ததாக தேசிய முன்னனி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
இருப்பினும், எந்தவொரு கட்சியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வர தேசிய முன்னணி தயாராக உள்ளது.
மலாக்காவில் உள்ள 28 இடங்களில், மலாக்கா தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் முதலமைச்சர், வென்ற 21 இடங்களின் நிலையையும் தக்கவைப்பதில் உறுதியாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே நிச்சயமாகக் கலந்தாலோசனைகள் நடைபெறும். மலாக்கா முதலமைச்சர் கூறியது போல, அவர் மிகவும் வெளிப்படையானவர்.
மேலும், எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்விலும் தீர்மானிக்கும் காரணமாக மத்திய அளவில் கலந்தாலோசிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
