செய்திகள் உலகம்
ஹாங்காங்கில் சீனப்புத்தாண்டு வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும்
ஹாங்காங்:
ஹாங்காங், சீனப் புத்தாண்டு வரை பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை நீட்டித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் நிலைமையைச் சமாளிக்க, ஹாங்காங் புதிதாக 460 மில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்குகிறது.
முடக்க நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் அந்த நிதி உதவும் என்று தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) கூறினார்.

ஹாங்காங்கில் புதிதாக ஒன்பது பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கை.
ஆனால், கிருமிப்பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்ல இயலாது என்று சுகாதார மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
