
செய்திகள் உலகம்
ஹாங்காங்கில் சீனப்புத்தாண்டு வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும்
ஹாங்காங்:
ஹாங்காங், சீனப் புத்தாண்டு வரை பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை நீட்டித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் நிலைமையைச் சமாளிக்க, ஹாங்காங் புதிதாக 460 மில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்குகிறது.
முடக்க நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் அந்த நிதி உதவும் என்று தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) கூறினார்.
ஹாங்காங்கில் புதிதாக ஒன்பது பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கை.
ஆனால், கிருமிப்பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்ல இயலாது என்று சுகாதார மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 10:53 pm
சீனர்களின் வருகை குறைந்துள்ள நிலையில் சிங்கப்பூர் சுற்றுலா துறையை கைதூக்கிவிடும் இந்தியர்கள்
May 22, 2022, 4:44 pm
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஆன்டனி அல்பனீசி
May 22, 2022, 12:33 pm
இலங்கையில் 2 வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து
May 20, 2022, 8:43 pm
மலேசிய உள்நாட்டு அரசியலில் தலையிட விரும்பவில்லை: இந்தோனேசியா திட்டவட்டம்
May 20, 2022, 8:04 pm
இலங்கை வன்முறை: 3 எம்.பி.க்களிடம் விசாரணை
May 20, 2022, 7:30 pm
இலங்கையில் உள்ள இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுரை
May 20, 2022, 6:22 pm
பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தோனேசியா
May 19, 2022, 3:22 pm
இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,200 கோடி வழங்கியது: பிரதமர் ரணில்
May 18, 2022, 6:05 pm
ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப்படாது: துருக்கி அதிபர்
May 18, 2022, 5:38 pm