
செய்திகள் இந்தியா
முடிவு எடுக்கப்படாமல் இந்தியா -சீனா பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
புது டெல்லி :
கிழக்கு லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா, சீனா இடையே புதன்கிழமை நடைபெற்ற 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிந்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,
இந்திய, சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், எல்லையில் அமைதி நிலவுவதற்கு ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகளை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக் கண்டறிவதற்காக, தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தவும்,
ராணுவ அதிகாரிகள் நிலையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm