
செய்திகள் இந்தியா
முடிவு எடுக்கப்படாமல் இந்தியா -சீனா பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
புது டெல்லி :
கிழக்கு லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா, சீனா இடையே புதன்கிழமை நடைபெற்ற 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிந்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,
இந்திய, சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், எல்லையில் அமைதி நிலவுவதற்கு ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகளை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக் கண்டறிவதற்காக, தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தவும்,
ராணுவ அதிகாரிகள் நிலையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm