
செய்திகள் உலகம்
காலாவதியான கோவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி
ஹாங்காங்:
ஹாங்காங்கில், காலாவதியான கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருந்தகத்தில் தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொண்ட அந்த இருவரின் உடல்நிலை சீராய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
குறிப்பிடப்பட்ட காலாவதித் தேதிக்குச் சில நாளுக்குப் பிறகு, 36 பேருக்கு BioNTech தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்தத் தடுப்பு மருந்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சிறப்பு ஏற்பாடுகள் தேவை. மருந்தைச் செலுத்துவதற்கு முன் அதைக் கரைசலாக்க வேண்டும்.
காலாவதியான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டோருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
என்றாலும், அவர்களுக்கு கிருமித்தொற்றுக்கு எதிராக உரிய பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm