செய்திகள் உலகம்
காலாவதியான கோவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி
ஹாங்காங்:
ஹாங்காங்கில், காலாவதியான கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருந்தகத்தில் தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொண்ட அந்த இருவரின் உடல்நிலை சீராய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
குறிப்பிடப்பட்ட காலாவதித் தேதிக்குச் சில நாளுக்குப் பிறகு, 36 பேருக்கு BioNTech தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்தத் தடுப்பு மருந்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சிறப்பு ஏற்பாடுகள் தேவை. மருந்தைச் செலுத்துவதற்கு முன் அதைக் கரைசலாக்க வேண்டும்.

காலாவதியான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டோருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
என்றாலும், அவர்களுக்கு கிருமித்தொற்றுக்கு எதிராக உரிய பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
