செய்திகள் உலகம்
காலாவதியான கோவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி
ஹாங்காங்:
ஹாங்காங்கில், காலாவதியான கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருந்தகத்தில் தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொண்ட அந்த இருவரின் உடல்நிலை சீராய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
குறிப்பிடப்பட்ட காலாவதித் தேதிக்குச் சில நாளுக்குப் பிறகு, 36 பேருக்கு BioNTech தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்தத் தடுப்பு மருந்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சிறப்பு ஏற்பாடுகள் தேவை. மருந்தைச் செலுத்துவதற்கு முன் அதைக் கரைசலாக்க வேண்டும்.
காலாவதியான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டோருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
என்றாலும், அவர்களுக்கு கிருமித்தொற்றுக்கு எதிராக உரிய பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முஹம்மத் முய்சுவின் கட்சி அமோக வெற்றி
April 22, 2024, 10:12 am
இஸ்ரேல் தாக்குதலில் 18 குழந்தைகள் உயிரிழப்பு
April 21, 2024, 4:55 pm
டிரம்ப் ஆதரவாளர் தீயிட்டு தற்கொலை
April 21, 2024, 1:29 pm
துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை
April 21, 2024, 12:35 pm
அடுத்த அடி இன்னும் பலமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
April 21, 2024, 12:19 pm
இந்தியாவின் மசாலாவில் நச்சுப் பொருள்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை
April 21, 2024, 9:25 am
பாகிஸ்தானில் கடுமையான மழை, வெள்ளம்; 100 பேர் பலி
April 21, 2024, 9:23 am