செய்திகள் உலகம்
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
ஹாங்காங்:
ஹாங்காங்கில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் பொதுமக்களை நோக்கி கத்தியை காட்டி மிரட்டிய நபரை ஹாங்காங் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இது மக்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சந்தேகநபர், முன்னதாக ஓர் உணவகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு பொதுமக்களை நோக்கிச் சென்றதாக பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் சரணடையுமாறு பலமுறை அறிவுறுத்திய போதிலும், அவர் அதை புறக்கணித்து ஒரு பெண்ணை பணயமாக வைத்திருந்தார்.
இதனால், பணயக்கைதியை காப்பாற்ற போலீசார் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர். இதில் சந்தேகநபர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 11, 2026, 8:50 pm
