நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் பாட நிலைய கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில்  பாட நிலையம் ஒன்றின் கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் மாண்டனர்.

அவர்கள் அனைவரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள்.

லாகூர் நகரில் நடந்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமுற்றனர்.

ஊழியர்கள் ஓடுகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது கூரை இடிந்து விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

Fourteen children killed in Pakistan when tutoring centre roof collapses |  Reuters

துணைப்பாட நிலையம் ஓர் ஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்ததாகப் பஞ்சாப் கல்வி அமைச்சர் கூறினார்.

அந்த ஆசிரியர் வசதிகுறைந்த பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset