செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் பாட நிலைய கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பாட நிலையம் ஒன்றின் கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் மாண்டனர்.
அவர்கள் அனைவரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள்.
லாகூர் நகரில் நடந்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமுற்றனர்.
ஊழியர்கள் ஓடுகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது கூரை இடிந்து விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

துணைப்பாட நிலையம் ஓர் ஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்ததாகப் பஞ்சாப் கல்வி அமைச்சர் கூறினார்.
அந்த ஆசிரியர் வசதிகுறைந்த பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 12:44 pm
12 வயது மகளைப் பாலியல் சுரண்டலுக்கு விற்ற தாய்
July 1, 2026, 12:12 pm
பெரியவர்களை விட மூன்று மடங்கு வேகத்தில் AI-ஐ பயன்படுத்தும் குழந்தைகள்: யுனிசெஃப்
July 1, 2026, 10:52 am
சிறுவர்களின் குறும்பால் சேதமான Ferrari கார்
June 30, 2026, 3:05 pm
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அதிபர் டிரம்பின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
June 28, 2026, 7:31 pm
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
June 28, 2026, 7:22 pm
ஆஸ்திரேலியாவில் ஆளைக்கொல்லும் சுறாக்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள்
June 27, 2026, 6:47 pm
