செய்திகள் உலகம்
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்கா ஈரான் படைகளை வீழ்த்திய பிறகு ஹோர்முஸ் நீரினையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
ஈரான் படைகளை வீழ்த்திய பிறகு இந்த அறிவிப்பைத் தானே வெளியிடுவேன் என அவர் ஓர் அரசியல் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது.
ஈரான் நாட்டின் அனுசக்தி திட்ட அமலாக்கத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த போர் தொடுக்கப்பட்டதாக அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு இராணுவம் தெரிவித்தது.
ஈரான் அமெரிக்காவின் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளதோடு ஹோர்முஸ் நீரினையைக் கடக்க முடியாமல் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
