செய்திகள் உலகம்
கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி
பாரிஸ்:
பிரான்சில் வெயில் கொளுத்துகிறது. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. மக்கள் அவதிப்படுகின்றனர்.
1947ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்சில் வெப்பம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. நாள்தோறும் சராசரி வெப்பம் 30 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது.
நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் உச்சபட்ச வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை.
கடுமையான வெயிலால் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் சிலர் உயிரிழந்தனர்.
மீண்டும் மீண்டும் ஏற்படும் வெப்ப அலைகள் உலக வெப்பநிலை உயர்வதன் அறிகுறி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெப்ப அலைகள் இன்னும் அடிக்கடி ஏற்படலாம். கடுமையாவதோடு நீண்டநாளுக்கு நீடிக்கலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
