செய்திகள் உலகம்
போர் நிறுத்தம் குறித்து கவலை இல்லாமல் தொடர்ந்து தாக்கி வரும் இஸ்ரேல்: ஹிஸ்புல்லா போராளிகள் கடும் கண்டனம்
லெபனான்:
தென் லெபனானிலிருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை மீட்டுக்கொள்ள திட்டம் வகுக்கவேண்டும் என்று ஹிஸ்புல்லா போராளிகள் குழு தலைவர் நயிம் காசிம் (Naim Qassem) கேட்டுக்கொண்டுள்ளார்.
திட்டமிட்டப்படி அது நடக்கவேண்டும் என்றார் அவர்.
தென் லெபனானில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூடு, சண்டைநிறுத்தத்தை மீறிய செயல் என்று குழு கூறியிருக்கிறது.
இருதரப்பும் வெள்ளிக்கிழமை சண்டைநிறுத்தம் செய்துகொண்டன.
பொதுமக்கள்மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டை ஹிஸ்புல்லா சாடியது. துப்பாக்கிச்சூட்டில் இருவர் மாண்டனர்.
மேலும் சிலர் காயமுற்றனர்.
ஆனால் போர் ஒப்பந்தம் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது என்று ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்
June 22, 2026, 11:37 am
சிகாகோ நகரத்தை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி, 38 பேர் காயம்
June 21, 2026, 10:24 am
