செய்திகள் இந்தியா
சோழர் காலத்துச் செப்புத் தகடுகளைத் திரும்பப் பெற்ற இந்தியா
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லந்திடமிருந்து சோழர் காலத்துச் செப்புத் தகடுகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லந்து வருகையின் போது அவரிடம் அந்தத் தகடுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.
21 பெரிய தகடுகள், 3 சிறிய தகடுகள்.
ராஜேந்திர சோழன் தம் தந்தை ராஜராஜ சோழனுக்கு அளித்த வாக்குறுதியைப் பற்றித் தகடுகளில் எழுதப்பட்டிருப்பதாகப் பிரதமர் மோடி தமது முகநூலில் பதிவில் குறிப்பிட்டார்.
சோழர்களின் கலாசாரமும் கடல்துறை பலமும் இந்தியாவுக்குப் பெருமையளிப்பதாகத் மோடி கூறினார்.
19ஆம் நூற்றாண்டிலிருந்து அந்தத் தகடுகள் நெதர்லந்தின் லைடன் (Leiden) பல்கலைக்கழகத்தில் இருந்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 11:29 am
இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
May 14, 2026, 3:16 pm
கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு
May 14, 2026, 10:48 am
இந்தியாவின் மணிப்பூரில் இன வன்முறையில் மூன்று தேவாலயத் தலைவர்கள் உயிரிழந்தனர்
May 13, 2026, 12:39 pm
