செய்திகள் வணிகம்
வெள்ளப் பேரிடர்களால் சொத்துடமைகளின் மதிப்புகள் வீழ்ச்சியடையலாம்
கோலாலம்பூர்:
வெள்ளப் பேரிடர்களால் சொத்துடமைகளின் மதிப்புகள் வீழ்ச்சியடையலாம் என்று சொத்துடமை ஆய்வாளர் பைசூர் ரிட்சுவான் கூறினார்.
நாட்டில் தொடர்ந்து பெய்து கனமழையின் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூரில் கடும் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக ஷாஆலம் ஸ்ரீ மூடா, உலுலங்காட் உட்பட பல பகுதிகள் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டன.
இந்த வெள்ளப் பேரிடரால் மக்கள் பல இழப்பீடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தவொரு சூழ்நிலையில் வெள்ளப் பேரிடரினால் சொத்துடமைகளில் மதிப்புகளும் வீழ்ச்சி காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ தாமான் ஸ்ரீ மூடா, உலுலங்காட் வட்டாரங்களில் உள்ள சொத்துடமைகளின் மதிப்புகளும் வீழ்ச்சியடையலாம்.
அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இதற்கான அறிகுறிகள் மக்களுக்கு தெரிய வரும்.
குறிப்பாக இங்குள்ள சொத்துடமைகளின் மதிப்புகள் உயராமல் போகலாம் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am