செய்திகள் வணிகம்
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
பத்துபகாட்:
அல்லாஹ் என்ற வார்த்தை கொண்ட காலுறை சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சின் ஜியான் சாங் எனும் அந்நிறுவனத்தின் உரிமத்தை பத்துபகாட் மாநகர் மன்றம் (எம்பிபிபி) ரத்து செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின் ஜியான் சாங், சோ ஹுய் சான் ஆகியோரிடம் உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை பத்துபகாட் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு நேற்று மெனாரா எம்பிபிபி நடந்தது.
எம்பிபிபியின் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிமம் சட்டம் 2016 இன் கீழ் தொழிற்சாலைக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று எம்பிபிபி தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am