
செய்திகள் வணிகம்
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
பத்துபகாட்:
அல்லாஹ் என்ற வார்த்தை கொண்ட காலுறை சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சின் ஜியான் சாங் எனும் அந்நிறுவனத்தின் உரிமத்தை பத்துபகாட் மாநகர் மன்றம் (எம்பிபிபி) ரத்து செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின் ஜியான் சாங், சோ ஹுய் சான் ஆகியோரிடம் உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை பத்துபகாட் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு நேற்று மெனாரா எம்பிபிபி நடந்தது.
எம்பிபிபியின் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிமம் சட்டம் 2016 இன் கீழ் தொழிற்சாலைக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று எம்பிபிபி தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am