நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எந்தக் கோரிக்கைகளும் இன்றி அம்னோவிற்குத் திரும்பினேன்: கைரி

கோலாலம்பூர்:

எந்தக் கோரிக்கைகளும் இன்றி அம்னோவிற்குத் திரும்பினேன் என்று கைரி ஜமாலுடின் கூறினார்.

எந்தக் கோரிக்கைகளுடனும் கட்சிக்கு நான்  திரும்பவில்லை. மாறாக, கட்சியை வலுப்படுத்த தன்னால் இயன்றவரை சேவை செய்யவும் பங்களிக்கவும் வேண்டும் என்ற உறுதியுடனேயே திரும்பினேன்.

கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, அனைத்து மட்டங்களிலான தலைமை, அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.

இந்த முடிவு நாம் மேலும் ஒற்றுமையாகவும், முதிர்ச்சியுடனும், நம்பகத்தன்மையுடனும் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு புதிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்று தாம்  நம்புவதாக கைரி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset