நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்

தஞ்சோங் செப்பாட்:

கோல லங்காட் அருகே உள்ள தஞ்சோங் செப்பாட் என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

கோல லங்காட் மாவட்ட போலிஸ்  தலைவர் அக்மல் ரிசால் ராட்ஸி இதனை உறுதிப்படுத்தினார்.

இரவு சுமார் 8.35 மணியளவில் இதுகுறித்து தகவல் கிடைத்தது.

அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றிருந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset