செய்திகள் மலேசியா
கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்
தஞ்சோங் செப்பாட்:
கோல லங்காட் அருகே உள்ள தஞ்சோங் செப்பாட் என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
கோல லங்காட் மாவட்ட போலிஸ் தலைவர் அக்மல் ரிசால் ராட்ஸி இதனை உறுதிப்படுத்தினார்.
இரவு சுமார் 8.35 மணியளவில் இதுகுறித்து தகவல் கிடைத்தது.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றிருந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
