செய்திகள் மலேசியா
கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்
தஞ்சோங் செப்பாட்:
கோல லங்காட் அருகே உள்ள தஞ்சோங் செப்பாட் என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
கோல லங்காட் மாவட்ட போலிஸ் தலைவர் அக்மல் ரிசால் ராட்ஸி இதனை உறுதிப்படுத்தினார்.
இரவு சுமார் 8.35 மணியளவில் இதுகுறித்து தகவல் கிடைத்தது.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றிருந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
