செய்திகள் மலேசியா
காரிலிருந்து வாணவேடிக்கை பட்டாசு வெடித்ததாக நம்பப்படும் நால்வர் கைது
ஷாஆலம்:
ஓடும் காரிலிருந்து வாணவேடிக்கை விட்டதாக நம்பப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21லிருந்து 28 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மூவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ஷாஆலம் போலிஸ் அதிகாரி ராம்சே எம்போல் தெரிவித்தார்.
சுங்கை பூலோ பகுதிகளில் சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு கைப்பேசி, ஒரு வாணவேடிக்கை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேல் விசாரணைக்காக சந்தேகப் பேர்வழிகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:49 am
மானிய விலைச் சமையல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: லஹாட் டத்துவில் 61 வயது ஆடவர் கைது
March 30, 2026, 11:25 am
இஸ்திஸ்காரா தொழுகைக்குக் கிடைத்த பலன்: 100 நாள் தாகம் தீர்த்த வான்மழை
March 30, 2026, 11:04 am
சிலாங்கூர் சாலைகளில் ரகசியக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போக்குவரத்துத் துறை
March 30, 2026, 11:01 am
219வது போலிஸ் தினத்தையொட்டி சிகாமாட் போலிஸ் தலைமையகத்தில் சிறப்பு புஜை
March 30, 2026, 10:43 am
மொழி காக்கும் போரில் ஒரு துணிச்சலான குரல்: பேனா ஆறு தசாப்தங்களாக மொழி, இலக்கியத்தை மேம்படுத்துகிறது
March 30, 2026, 10:34 am
புதைக்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு: காதலன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
March 30, 2026, 10:24 am
கிளாந்தான் ஆற்றில் நீர்மட்டம் சரிவு: சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை
March 30, 2026, 10:18 am
