செய்திகள் தொழில்நுட்பம்
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
சியோல்:
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன், அணு குண்டுகளை ஏற்ற்றிச் செல்லக்கூடிய பெரிய அளவிலான ராக்கெட் ஏவுதல் அமைப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியபடி, 600 மில்லிமீட்டர் ராக்கெட் அமைப்பு உலகிலேயே தனித்துவமானது என்றும், சிறப்பு தாக்குதலுக்கு ஏற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆயுதம் எதிரிகளைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் தென் கொரியா முதன்மை எதிரியாகவே கருதப்படுவதாகவும் கிம் ஜாங் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் ராக்கெட் உற்பத்தி நிலையத்தை அவர் பார்வையிட்டபோது, தென் கொரியா அதிகாரிகள் இது அண்டை நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என எச்சரித்தனர்.
வட கொரியா, தென் கொரியா தொழில்நுட்ப ரீதியில் இன்னும் போர் நிலைமையிலேயே உள்ளன. பெரிய அளவிலான மோதல் ஏற்பட்டால் வடகொரியாவின் முக்கிய யுத்தத் திட்டமாக இது கருதப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 2, 2026, 4:31 pm
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
January 20, 2026, 12:06 pm
இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் கட்டுமானத் துறையினரின் பணிகளை எளிமையாக்கும்: சிவமணி
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
