செய்திகள் தொழில்நுட்பம்
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
சியோல்:
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன், அணு குண்டுகளை ஏற்ற்றிச் செல்லக்கூடிய பெரிய அளவிலான ராக்கெட் ஏவுதல் அமைப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியபடி, 600 மில்லிமீட்டர் ராக்கெட் அமைப்பு உலகிலேயே தனித்துவமானது என்றும், சிறப்பு தாக்குதலுக்கு ஏற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆயுதம் எதிரிகளைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் தென் கொரியா முதன்மை எதிரியாகவே கருதப்படுவதாகவும் கிம் ஜாங் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் ராக்கெட் உற்பத்தி நிலையத்தை அவர் பார்வையிட்டபோது, தென் கொரியா அதிகாரிகள் இது அண்டை நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என எச்சரித்தனர்.
வட கொரியா, தென் கொரியா தொழில்நுட்ப ரீதியில் இன்னும் போர் நிலைமையிலேயே உள்ளன. பெரிய அளவிலான மோதல் ஏற்பட்டால் வடகொரியாவின் முக்கிய யுத்தத் திட்டமாக இது கருதப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
February 22, 2026, 3:29 pm
சந்திரனுக்கு விண்வெளியை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமடையும்: ஜாரெட் ஐசக்மேன்
February 2, 2026, 4:31 pm
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
January 20, 2026, 12:06 pm
