செய்திகள் மலேசியா
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பிப்ரவரி 19 வியாழன் அன்று நோன்பு நோற்கத் தொடங்குவார்கள்.
இதனை அரசு முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டேனியல் சையத் அஹ்மத், சிறிது நேரத்திற்கு முன்பு அறிவித்தார்.
முன்னதாக, பைத்துல் ஹிலால் பங்குனான் சுல்தான் இஸ்மாயில், பொன்டியன், ஜொகூர் உட்பட நாடு முழுவதும் இன்று 29 இடங்களில் நிலவை பார்க்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
கோம்ப்ளெக்ஸ் ஃபலாக் அல்-கவாரிஸ்மி, தஞ்சோங் பிடாரா, மலக்கா, பைத்துல் ஹிலால் டெலோக் கெமாங், போர்ட் டிக்சன் ஆகிய இடங்களிலும்
சிலாங்கூர், பேராக், புலாவ் பினாங், கெடா, திரெங்கானு, கிளந்தான், பகாங், சரவாக், சபாவிலும் மெனாரா கோலாலம்பூர், புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையம் உள்ளிட்ட பல இடங்களிலும் பிறை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனவே நாளை 18 ஆம் தேதி இரவு மலேசியா முழுவதும் ரமலான் மாத தராவீஹ் தொழப்படும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 1:46 pm
அபாயகரமான முறையில் பேருந்து ஓட்டியதை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கும் காதலிக்கும் சிறைத் தண்டனை
April 17, 2026, 12:19 pm
தவறான முகவரியால் நேர்ந்த விபரீதம்: அப்பாவி குடும்பத்தின் வீடு, கார் மீது சிவப்புச் சாயம் வீச்சு
April 17, 2026, 12:16 pm
தனியார் துறையிலும் வீட்டிலிருந்தே பணி முறை: மனிதவள அமைச்சர் ரமணன் வலியுறுத்தல்
April 17, 2026, 12:15 pm
அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு அரசு சாரா இயக்கங்களின் பங்கு முக்கியமானது: ரவீன்குமார்
April 17, 2026, 12:12 pm
கைரியை கெடாவில் களமிறக்குவதா?; 15ஆவது பொதுத் தேர்தலின் தவறை மீண்டும் செய்ய வேண்டாம்: ஆய்வாளர்
April 17, 2026, 11:58 am
