செய்திகள் மலேசியா
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பிப்ரவரி 19 வியாழன் அன்று நோன்பு நோற்கத் தொடங்குவார்கள்.
இதனை அரசு முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டேனியல் சையத் அஹ்மத், சிறிது நேரத்திற்கு முன்பு அறிவித்தார்.
முன்னதாக, பைத்துல் ஹிலால் பங்குனான் சுல்தான் இஸ்மாயில், பொன்டியன், ஜொகூர் உட்பட நாடு முழுவதும் இன்று 29 இடங்களில் நிலவை பார்க்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
கோம்ப்ளெக்ஸ் ஃபலாக் அல்-கவாரிஸ்மி, தஞ்சோங் பிடாரா, மலக்கா, பைத்துல் ஹிலால் டெலோக் கெமாங், போர்ட் டிக்சன் ஆகிய இடங்களிலும்
சிலாங்கூர், பேராக், புலாவ் பினாங், கெடா, திரெங்கானு, கிளந்தான், பகாங், சரவாக், சபாவிலும் மெனாரா கோலாலம்பூர், புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையம் உள்ளிட்ட பல இடங்களிலும் பிறை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனவே நாளை 18 ஆம் தேதி இரவு மலேசியா முழுவதும் ரமலான் மாத தராவீஹ் தொழப்படும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
