செய்திகள் மலேசியா
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
சிரம்பான்:
டதாரான் சிரம்பானில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி இருந்த ஒரு குளம் பகுதி, விரைவில் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட உள்ளது. புதிய நீரூற்று அமைப்புடன், அது சிரம்பானின் புதிய அடையாள ஈர்ப்பாக மாற்றப்படும்.
அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுதீன் ஹருன் தெரிவித்ததாவது,
முன்னாள் கான்வென்ட் பள்ளி வளாகமாக இருந்த இந்த இடம் நீண்ட காலமாக அலட்சிய நிலையில் இருந்து நகரின் தோற்றத்தை பாதித்ததாக கூறினார். சிரம்பான் மாநகராட்சி, நில உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து, கடந்த அக்டோபரில் மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டது.
இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் பிப்ரவரி 11-ஆம் தேதி நிறைவேறியதாகவும், தற்போது அந்த இடம் தற்காலிக வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு, அடுத்த கட்டமாக நீரூற்று குளமாக அமைய பணிகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
டத்தாரான் சிரம்பான் அருகிலுள்ள இந்த பகுதி, மக்களுக்கான ஓய்வு இடமாக மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
