செய்திகள் மலேசியா
தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி
அலோர்ஸ்டார்:
இரு மாநிலங்களில் தேர்தல்களை நடத்தினால் போதும். அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை.
கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி இதனை கூறினார்.
இந்த நேரத்தில் ஒரு ஜசெக தலைவரால் முன்வைக்கப்பட்ட, மலாக்கா, ஜொகூரில் அவசரநிலையை அமல்படுத்தி மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்கும் முன்மொழிவு பொருத்தமற்றது.
மாறாக, தேர்தல் அணுகுமுறை நாட்டின் ஜனநாயக நடைமுறைகளுக்கு மிகவும் பொருத்தமானது.
இருப்பினும் இது ஒரு தனிநபரின் கருத்து மட்டுமே. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல.
எனவே இந்த விஷயத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை.
இருப்பினும், தற்போதுள்ள ஜனநாயக செயல்முறையின் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை பேணப்படுவதை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:55 pm
பயணிகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு உதவித்தொகை; இறுதி வடிவம் பெறுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
April 16, 2026, 10:54 pm
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை: டத்தோ சரவணக்குமார்
April 16, 2026, 10:53 pm
செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வெற்றி தரும் வேல் வழிபாடு
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
