செய்திகள் மலேசியா
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
குவாந்தான்:
தாமான் செரட்டிங் டமாய், பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட நிலையில்
கண்டெடுக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 3, 4 வயதுடைய இரண்டு சிறுமிகள், ஒரு பெண்ணும், ஓர் ஆடவரும் அடங்குவர்.
குவாந்தான் மாவட்ட காவல் தலைவர் அஷாரி அபு சமா கூறுகையில், சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
தற்போது அனைத்து சடலங்களும் சம்பவ இடத்திலேயே உள்ளன.
பகாங் மாநில காவல் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஓத்மான் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
மேல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 2:13 am
