நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை

குவாந்தான்:

தாமான் செரட்டிங் டமாய், பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட நிலையில்
கண்டெடுக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் 3, 4 வயதுடைய இரண்டு சிறுமிகள், ஒரு பெண்ணும், ஓர் ஆடவரும் அடங்குவர்.

குவாந்தான் மாவட்ட காவல் தலைவர் அஷாரி அபு சமா கூறுகையில், சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

தற்போது அனைத்து சடலங்களும் சம்பவ இடத்திலேயே உள்ளன. 

பகாங் மாநில காவல் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஓத்மான் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

மேல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset