செய்திகள் மலேசியா
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை:
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் மிகப் பெரிய உச்சத்தை அடையும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
இன்று சென்னையில் நம்பிக்கை இணையத்தள ஊடகத்தின் அனைத்துலக துவக்க விழாவில், சிறப்புரையாற்றி கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
மலேசியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நம்பிக்கை, தற்போது தனது சிறகுகளை துபாய், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
உலக அரங்கில் புதிய சாதனைகள் படைக்கப் பயணிக்கும் நம்பிக்கை குழுவினருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
மலேசியாவில் நம்பிக்கை மரியாதைக்குரிய ஊடகமாக விளங்குகிறது.
இந்த ஊடகத்தையும் நடத்துபவர்களும் மரியாதைக்குரியவர்கள்.
இந்நிலையில் சரியான நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சிறகை விரித்துள்ளது.
அவ்வகையில் நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் தொடும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 16, 2026, 4:44 pm
ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு
February 16, 2026, 4:40 pm
ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்
February 16, 2026, 1:56 pm
மக்களின் உணர்வுகளை டத்தோஸ்ரீ அன்வார் குறைத்து மதிப்பிடக் கூடாது: ரபிசி
February 16, 2026, 1:11 pm
பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்
February 16, 2026, 12:58 pm
பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை
February 16, 2026, 12:36 pm
மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்
February 16, 2026, 11:54 am
அவசர மருத்துவ அழைப்பில் தவறான இடத்தின் தகவல்: ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம்
February 16, 2026, 11:51 am
